Homeகவிதைகள் பிரிவு Tamil Selvan January 12, 2021 0 Comments Facebook Twitter பிறப்பின்போதே நிச்சயிக்கப்பட்ட நிதர்சனம்.. பந்தமோ பாசமோ பழக்கமோ உறவுகள் எதுவாயினும் உடன் இருக்கும் காலங்கள் சிறிது.. நினைவுகள் நிறைய.. விதியோ தற்செயலோ விலக்கு இல்லை எவர்க்கும்.. அறிவு அதனை அறிந்திடினும் மனம் மட்டும் மறுப்பது ஏனோ..!! Tags கவிதைகள் Facebook Twitter
Post a Comment